×

குலக்கல்வி முறையை மறைமுகமாக புகுத்தும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது: அமைச்சர் அன்பில் மகேஸ்

நாகர்கோவில்: குலக்கல்வி முறையை மறைமுகமாக புகுத்தும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளார். தாய்மொழிக் கல்வியை கற்க முடியாது என்பதால் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.

The post குலக்கல்வி முறையை மறைமுகமாக புகுத்தும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது: அமைச்சர் அன்பில் மகேஸ் appeared first on Dinakaran.

Tags : Union government ,Kulakalvi ,Minister ,Anbil Mahes ,Nagercoil ,Minister of School Education ,Anpil Mahes ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...